sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மண் ரோடாக மாறிய தார் ரோட்டில் மக்கள் அவதி

/

மண் ரோடாக மாறிய தார் ரோட்டில் மக்கள் அவதி

மண் ரோடாக மாறிய தார் ரோட்டில் மக்கள் அவதி

மண் ரோடாக மாறிய தார் ரோட்டில் மக்கள் அவதி


ADDED : டிச 06, 2024 05:18 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சியில் காமராஜபுரம் கிராமத்திற்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து மண் ரோடாக மாறி உள்ளது.

கடந்த 2005ல் அமைக்கப்பட்ட தார் ரோட்டில் அதன் பிறகு எவ்வித பராமரிப்பும் இல்லாததால் முழுவதும் மண்மேவி குண்டும் குழியுமாக மாறி உள்ளது.

ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர்.

காமராஜர்புரம் பா.ஜ., நிர்வாகி நாகராஜன் கூறுகையில், காமராஜபுரத்தில் இருந்து சிறைக்குளம் வரை 2 கி.மீ., சேதமடைந்த ரோடு முழுவதும் வயல்வெளி மண்ணால் சூழப்பட்டுள்ளதால் ரோடு இருந்ததற்கான அடையாளம் இன்றி காணப்படுகிறது.

எனவே கடலாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் இந்த ரோட்டை ஆய்வு செய்து மீண்டும் சீரமைத்து புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us