sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆதார் சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி

/

ஆதார் சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி

ஆதார் சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி

ஆதார் சேவை மையத்தில் காத்திருந்து மக்கள் அவதி


ADDED : பிப் 04, 2024 11:28 PM

Google News

ADDED : பிப் 04, 2024 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஆதார் சேவை மையத்தில் சர்வர் பழுது, போதிய பணியாளர் இல்லாததால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.

கீழக்கரை நகராட்சியில் அலுவலகம் அருகே பழமை வாய்ந்த சேதமடைந்த ஓட்டு கட்டடத்தில் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. தினமும் 40 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால் முதியோர் , தாய்மார்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் மரத்தடி நிழலில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.

மேலும் சேதமடைந்த ஓட்டு கட்டடத்தில் மழைக்காலங்களிலும் ஆவணங்கள் பாதுகாப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

ஒருவர் மட்டுமே பணிபுரிவதால் போட்டோ எடுக்க 15 நிமிடம் வரை ஆகிறது. சில நேரங்களில் இன்டர்நெட் சேவை குறைபாடு உள்ளது.

எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்கவும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us