sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராதானுாரில்  சுகாதாரநிலையம்  அமைக்க மக்கள் வலியுறுத்தல்

/

ராதானுாரில்  சுகாதாரநிலையம்  அமைக்க மக்கள் வலியுறுத்தல்

ராதானுாரில்  சுகாதாரநிலையம்  அமைக்க மக்கள் வலியுறுத்தல்

ராதானுாரில்  சுகாதாரநிலையம்  அமைக்க மக்கள் வலியுறுத்தல்


ADDED : பிப் 18, 2025 04:47 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மேடாகோட்டை அருகே ராதானுார் கிராமத்தில் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

ராதானுார் ஊராட்சியில் 5000த்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏற்கனவே இருந்த சுகாதாரநிலையம் சேதமடைந்ததால் அதை அகற்றி விட்டனர். அதன் பிறகு 7 ஆண்டுகளாகியும் மீண்டும் அரசு துணை சுகாதாரநிலையம் அமைக்கவில்லை. இதனால் 6 கி.மீ.,ல் உள்ள ஆனந்துார் அரசு மருத்துவமனைக்கு சென்று வர மக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே ராதானுாரில் துணை சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us