sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அபிராமம் பேரூராட்சியில் இணைக்க மக்கள் எதிர்ப்பு

/

அபிராமம் பேரூராட்சியில் இணைக்க மக்கள் எதிர்ப்பு

அபிராமம் பேரூராட்சியில் இணைக்க மக்கள் எதிர்ப்பு

அபிராமம் பேரூராட்சியில் இணைக்க மக்கள் எதிர்ப்பு


ADDED : நவ 26, 2024 05:03 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: அபிராமம் பேரூராட்சியுடன் அண்ணா நகர் கிராமத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

அபிராமம் பேருராட்சியை விரிவாக்கம் செய்வதற்காக அதன் அருகில் உள்ள கிராமங்களை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. நத்தம் ஊராட்சிஅண்ணாநகர் கிராம மக்கள் அனைவரும் கூலி வேலை செய்கின்றனர்.பலர் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணி புரிகின்றனர்.

பேரூராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை கிடைக்காது. எனவே அத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அண்ணாநகர் கிராமத்தை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us