sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊஞ்சல் சேவையில் பெருமாள்

/

ஊஞ்சல் சேவையில் பெருமாள்

ஊஞ்சல் சேவையில் பெருமாள்

ஊஞ்சல் சேவையில் பெருமாள்


ADDED : பிப் 10, 2024 11:55 PM

Google News

ADDED : பிப் 10, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை கடைசி வெள்ளி ஊஞ்சல் சேவை நடந்தது.

பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் சேவை நடப்பது வழக்கம். தொடர்ந்து நான்காவது வெள்ளிக்கிழமையில் மாலை 6:00 மணிக்கு பெருமாள் தயாருடன் ஊஞ்சலில் எழுந்தருளினார்.

ஏகாந்த சேவையில் அருள் பாலித்த சுவாமிகளுக்கு இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பாகவதர்கள் பக்தி பாடல்களை பாடினர்.






      Dinamalar
      Follow us