sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மோகினி அவதாரத்தில் பெருமாள்

/

மோகினி அவதாரத்தில் பெருமாள்

மோகினி அவதாரத்தில் பெருமாள்

மோகினி அவதாரத்தில் பெருமாள்


ADDED : ஜன 10, 2025 04:54 AM

Google News

ADDED : ஜன 10, 2025 04:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று வைகுண்ட ஏகாதசி

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் பகல் பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று மாலை மோகினி அவதாரத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

இக்கோயிலில் டிச.31ல் துவங்கி பகல் பத்து உற்ஸவம் நடக்கிறது. தினமும் காலை பன்னிரு ஆழ்வார்களுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து, நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்பட்டன.

நேற்று மாலை பெருமாள் கையில் வீணை ஏந்தி மோகினி அவதாரத்தில் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து கோயிலை அடைந்ததும் நடை அடைக்கப்பட்டது.

பெருமாள் சன்னதி வடக்கு நோக்கி இருப்பதால் பரமபத வாசல் வழியாக தினமும் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இதன்படி இன்று காலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us