sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காய்ச்சல் பரவலை தடுக்க தினமலர் செய்தியுடன் மனு

/

காய்ச்சல் பரவலை தடுக்க தினமலர் செய்தியுடன் மனு

காய்ச்சல் பரவலை தடுக்க தினமலர் செய்தியுடன் மனு

காய்ச்சல் பரவலை தடுக்க தினமலர் செய்தியுடன் மனு


ADDED : அக் 28, 2025 03:41 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த வலியுறுத்தி தினமலர் நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டிமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்தார்.

மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருதால் தாழ்வான இடங்களில் கழிவு நீருடன் மழை நீரும் தேங்கியுள்ளது. கொசுத்தொல்லை அதிகரிப்பால் நோய் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக காய்ச்சலுக்கு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி தினமலர் நாளிதழில் அக்.,19ல் செய்தி வெளியானது.

அச்செய்தியுடன் சோழந்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கொசுத்தொல்லையால் மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தேவையுள்ள இடங்களில் கொசுமருந்து அடிக்க வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த அபேட் மருந்து ஊற்ற வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us