sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கடலில் புற்கள் நடவு

/

ராமேஸ்வரம் கடலில் புற்கள் நடவு

ராமேஸ்வரம் கடலில் புற்கள் நடவு

ராமேஸ்வரம் கடலில் புற்கள் நடவு


ADDED : செப் 20, 2025 03:49 AM

Google News

ADDED : செப் 20, 2025 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் அமிர்தா விஷ்வ வித்யா பீடம் சார்பில் கடலில் புற்கள் நட்டனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் தடையை மீறி இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன் பிடிப்பதாலும், பருவநிலை மாறுபாட்டால் கடலில் வளரும் புற்கள் அழிந்து கரை ஒதுங்குகிறது. இதனால் மீன்வளம் உற்பத்தி பாதிக்கிறது.

இதனை தடுக்கும் வகையில் அமிர்தா விஸ்வவித்யா பீடம் மற்றும் பாலின சமத்துவ மையம் கடல்சார் விவசாயக் குழு சார்பில் நேற்று ராமேஸ் வரம் ஓலைகுடா கடற்கரையில் கடல் புற்கள் நட்டு வைத்தனர்.

செப்., 12 முதல் நேற்று வரை தொண்டி, சோழியாக்குடி, ஓலைகுடா கடற்கரையில் கடல் புற்கள் நட்டனர்.

இதில் ஏராளமான தன்னார்வலர்கள், மீனவப் பெண்கள் பங்கேற்ற னர்.






      Dinamalar
      Follow us