sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

400 கிராமங்களில்மரக்கன்று நடுதல்

/

400 கிராமங்களில்மரக்கன்று நடுதல்

400 கிராமங்களில்மரக்கன்று நடுதல்

400 கிராமங்களில்மரக்கன்று நடுதல்


ADDED : ஜூன் 05, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் 2025ல் 1.20 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் அருகே இரட்டையூருணி கிராமத்தில் தென்னை விவசாயி முத்துவேணி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

துணை தோட்டக்கலை அலுவலர் தங்கவேலு, உதவி வேளாண் அலுவலர் முகமது யூசுப் பங்கேற்றனர்.மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் 400 கிராமங்களில் தலா 5 என 2000 அரச மர கன்றுகள் இந்த ஆண்டிற்குள் நட உள்ளனர்.






      Dinamalar
      Follow us