sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சர்வதேச கடலோர துாய்மை தினம் ராமேஸ்வரத்தில் உழவாரப் பணி

/

சர்வதேச கடலோர துாய்மை தினம் ராமேஸ்வரத்தில் உழவாரப் பணி

சர்வதேச கடலோர துாய்மை தினம் ராமேஸ்வரத்தில் உழவாரப் பணி

சர்வதேச கடலோர துாய்மை தினம் ராமேஸ்வரத்தில் உழவாரப் பணி


ADDED : செப் 22, 2024 03:55 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம், : சர்வதேச கடலோர துாய்மை தினத்தை யொட்டி ராமேஸ்வரம் கடற்கரையில் உழவாரப் பணி நடந்தது.

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் இணைந்து நேற்று கடலோர துாய்மை தினத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், சேதமடைந்த வலைகளை சேகரித்தனர்.இதில் 899 கிலோ கழிவு மற்றும் குப்பை சேகரித்தனர்.

இந்த உழவாரப் பணியில் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் வேல்விழி, ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை கமாண்டிங் அதிகாரி தினேஷ்குமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், மரைன் போலீஸ் எஸ்.ஐ., காளிதாஸ், ராமேஸ்வரம்அரசு கல்லுாரி மாணவர்கள், யாத்திரை பணியாளர் சங்க உறுப்பினர்கள்,இந்திய கடற்படை வீரர்கள், பலர் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us