sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு 

/

லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு 

லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு 

லஞ்சம் கேட்டால் புகார் கொடுங்க மக்களுக்கு போலீசார் அழைப்பு 


ADDED : மார் 04, 2024 05:03 AM

Google News

ADDED : மார் 04, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம், நுாறு சதவீதம் ரகசியம் காக்கப்படும் என லஞ்சஒழிப்புத்துறை போலீசார் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அலைபேசியிலோ அல்லது நேரடியாக புகார் அளிக்கலாம். டி.எஸ்.பி., 94986 52169, இன்ஸ்பெக்டர்கள் 94986 52166, 94986 52167 ஆகிய அலை பேசிஎண்கள், அலுவலக தொலைபேசி 04567-230 036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புகார் செய்பவர்களின் விபரம் நுாறுசதவீதம் ரகசியம் காக்கப்படும் என லஞ்சஒழிப்புதுறை போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us