sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி போலீஸ் ஏட்டு பலி


ADDED : செப் 09, 2025 12:14 AM

Google News

ADDED : செப் 09, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்கு காத்திருந்த போலீஸ் ஏட்டு முருகானந்தம் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில் பலியானார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காந்தி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் 48. இவர் ராமநாதபுரம் ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். மூன்று மாதமாக மருத்துவ விடுப்பில் இருந்தவர் தனது மாமியார் ஊருக்கு சென்று விட்டு ஊர் திரும்புவதற்காக நேற்று அதிகாலை ஆர். எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார்.

ரோட்டோரமாக நின்று கொண்டிருந்த முருகானந்தம் மீது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முருகானந்தம் இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us