sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'

/

மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'

மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'

மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 04, 2025 07:04 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்; மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் தனிப்பிரிவு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே சித்திரங்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கவேலு, 40. அப்பகுதி கண்மாய் கரையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். ஜூன் 14ல் பேரையூர் தனிப்பிரிவு முதல்நிலை காவலர் லிங்குசாமி, 36, அக்கடையில் சில்லரை விலையில் மது விற்பனை புகார் குறித்து சோதனை செய்ய வந்தார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் கம்பியால் தாக்கிக்கொண்டனர். இதில், லிங்குசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கவேலுக்கு கைமுறிவு ஏற்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இப்பிரச்னை தொடர்பாக தங்கவேலு, லிங்குசாமி இருவரது புகாரில், பேரையூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஜூன் 25ல் லிங்குசாமியை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us