sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவருக்கு உதவ தயார் நிலையில் போலீசார்

/

மீனவருக்கு உதவ தயார் நிலையில் போலீசார்

மீனவருக்கு உதவ தயார் நிலையில் போலீசார்

மீனவருக்கு உதவ தயார் நிலையில் போலீசார்


ADDED : அக் 23, 2025 04:57 AM

Google News

ADDED : அக் 23, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: ஆபத்தில் இருக்கும் மீனவர்களை மீட்க படகு மற்றும் கருவிகளுடன் மரைன் போலீசார் தயார் நிலையில் உள்ளனர். கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களை பாதுகாக்க தேவிபட்டினம் மற்றும் தொண்டி மரைன் போலீசார் மீட்பு படகு மற்றும் கருவிகளுடன் தயார் நிலையில் உள்ளனர்.

இது குறித்து மரைன் போலீசார் கூறியதாவது: ஆபத்து காலங்களில் மீனவர்களை பாதுகாக்க மரைன் எஸ்.ஐ., அய்யனார் தலைமையில் 10 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களை மீட்க கடலோர மீட்பு படகுகள், தகவல் தொடர்பு சாதனங்கள், அவசரகால மிதவைகள் தயார் நிலையில் உள்ளன.

ஆபத்தான காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரச காலங்களில் 1093 என்ற ெஹல்ப்லைன் அல்லது போலீஸ் ஸ்டேஷன்களை மீனவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us