sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெண் தவறவிட்ட நகை மீட்பு போலீசார் துரித நடவடிக்கை

/

பெண் தவறவிட்ட நகை மீட்பு போலீசார் துரித நடவடிக்கை

பெண் தவறவிட்ட நகை மீட்பு போலீசார் துரித நடவடிக்கை

பெண் தவறவிட்ட நகை மீட்பு போலீசார் துரித நடவடிக்கை


ADDED : ஜன 27, 2025 06:29 AM

Google News

ADDED : ஜன 27, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் ஒரு பவுன் நகையுடன் கைப்பபையை தவறவிட்ட பெண்ணுக்கு நகை, பணத்தை போலீசார் உடனடியாக மீட்டுக்கொடுத்தனர்.

ராமநாதபுரம் சூரங்கோட்டை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராமையா, இவரது மனைவி முருகேஸ்வரி 50. இவர் நேற்று முன் தினம் கைப்பையுடன் கீழக்கரை ரோட்டில் உள்ள தர்ம மூனீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.

அப்போது கையில் வைத்திருந்த பையை காணவில்லை. அதில் ஒரு பவுன் நகை, அலைபேசி, 200 ரூபாய் பணமும் இருந்தது. இது குறித்து பி.1 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் புகார் தெரிவித்தார். அலைபேசி சிக்னலை வைத்து உடனடியாக தொலைந்து போன பையை நகை, அலைபேசி, 200 ரூபாய் உட்பட அனைத்தும் மீட்டு முருகேஸ்வரியிடம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஒப்படைத்தார்.






      Dinamalar
      Follow us