
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் மார்ச் 25 இரவு 9:30 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.
விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தினமும் தரிசனம் செய்கின்றனர். ஏப்.,1ல் அக்னி சட்டி மற்றும் பொங்கல் வைபவம் நடக்க உள்ளது. ஏப்.,4 காலை பால்குடம் ஊர்வலம், தொடர்ந்து அன்னதானம் நடக்க உள்ளது.