sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நவ.26ல் பொங்கல் படையல்

/

முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நவ.26ல் பொங்கல் படையல்

முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நவ.26ல் பொங்கல் படையல்

முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா நவ.26ல் பொங்கல் படையல்


ADDED : நவ 21, 2024 04:20 AM

Google News

ADDED : நவ 21, 2024 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழா காப்பு கட்டுதலுடன் துவங்கி நடக்கிறது.

முத்தால பரமேஸ்வரிஅம்மன் கோயிலில் பங்குனி மாத தேரோட்ட விழா, பால்குடம் விழா கொடி ஏற்றத்துடன் மிகவும் விமரிசையாக நடக்கும். அந்த வகையில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், கரும்புத்தொட்டி, முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்திக் கடன் நிறைவேற்றுவர்.

தொடர்ந்து ஆண்டில் 8 நாட்கள் அம்மன் தானே காப்பு கட்டி கொள்வதாக ஐதீகம் உள்ளது. இதன்படி செவ்வாய் சாட்டு விழா நவ.19ல் துவங்கி நடக்கிறது.

ஒவ்வொரு நாளும் தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், கணக்கர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என விழாக்களை நடத்துகின்றனர். நவ.26 வரை உள்ள 8 நாட்களில் பக்தர்கள் நேர்த்தி கடன், பிரார்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

விழாவின் நிறைவு நாளான நவ.26ல் பொங்கல் படையல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு அன்னதானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us