ADDED : அக் 22, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் நடந்தன.
கோயில் தல விருட்சம்முன்னை மரம், வில்வாகை மரங்களின் கீழே அமர்ந்து, மலட்டாறு பிரபஞ்ச ஆற்றல் மைய நிர்வாகி அழகு துரைசிங்கம் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். தொடர்ந்து ஆசிரமத்தில் கூடியிருந்த ஏராளமானோருக்கு பிரபஞ்ச ஆற்றல் உதவி வழங்கினார்.
ஏற்பாடுகளை நிர்வாகிகள் கலைமுருகன், ராமையா, ஈஸ்வரபாண்டியன் செய்திருந்தனர்.