sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் நெசவாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

/

பரமக்குடியில் நெசவாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பரமக்குடியில் நெசவாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

பரமக்குடியில் நெசவாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு


ADDED : மார் 11, 2024 05:34 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: -பரமக்குடி, எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி, எமனேஸ்வரம் அனைத்து கைத்தறி நெசவாளர் சொசைட்டிகளின் உறுப்பினர்களின் பெடரேசன் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் பரமக்குடி உதவி கைத்தறி இயக்குனர் பாலசுப்பிரமணியன் பெடரேஷன் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ரிபேட் மானியம் ஒரு பகுதி விடுவிக்கப் பட்டுள்ளதாகவும், இ--டெண்டர் முறையில் 2024 முதல் சங்கங்கள் கச்சா பொருள்கள் கொள்முதல் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். இதனால் ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பதாக பெடரேஷன் தலைவர் சேஷைய்யன், செயலாளர் கோதண்டராமன் ஆகியோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us