sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

/

ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு

ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜன 26, 2025 07:12 AM

Google News

ADDED : ஜன 26, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி கடலில் அரியவகை ஆமைகளை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால் ஆமைகள் அடிக்கடி கடற்கரை பகுதிக்கு வருகிறது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆமையை பிடிக்க கூடாது என்பதால் வலையில் சிக்கிய ஆமைகளை உயிருடன் மீட்டு மீனவர்கள் கடலில் விட்டு வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வு கூட்டம் தொண்டியில் நடந்தது.

மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், கடல் அமலாக்கபிரிவு எஸ்.ஐ. குருநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆமைகளை மீட்டு கடலில் விட்ட தொண்டி, புதுக்குடி, நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.






      Dinamalar
      Follow us