sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை

/

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை  பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : ஏப் 19, 2025 12:42 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆண்டிச்சி ஊரணியை சேர்ந்தவர் ஜான் ராபர்ட் 46. இவர் மண்டபம் கோயில்வாடியில் உள்ள புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.

2022 ஜூலை 21ல் வழிபாட்டிற்கு வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் சென்றது.

சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் போலீசில் புகார் அளித்தார். மண்டபம் போலீசார் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதம் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us