sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு

/

ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு

ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு

ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு


ADDED : ஜன 07, 2025 04:30 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி வெங்கடேசன் 26, இறந்த வழக்கு விசாரணையை ஜன., 27 க்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்தது.

மதுரையைச் சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன். இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 2012- அக்., 2- பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் அவர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.

ஓய்வு பெற்ற முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார். இவ்வழக்கில் ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

கோதண்டம், ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர் ஆஜராயினர். விசாரணையை ஜன., 27 க்கு நீதிபதி மெகபூப் அலிகான் தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us