sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழக்கரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு

/

கீழக்கரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு

கீழக்கரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு

கீழக்கரையில் தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு


ADDED : அக் 27, 2025 04:08 AM

Google News

ADDED : அக் 27, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை: கீழக்கரையில் நேற்று முன் தினம் இரவு தனியார் பஸ்ஸின் கண்ணாடியை மர்ம நபர்கள் கற்களை எரிந்து சேதப்படுத்தினர். ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்துார் செல்ல, கீழக்கரை நகருக்குள் வந்து செல்லும் தனியார் பஸ் அங்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கிவிட்டு வெளியே வரும்பொழுது மது அருந்திய மர்மநபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர்.

அதற்கு முன்பாக ஒரு காரின் கண்ணாடியை உடைத்து விட்டு டூவீலரில் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பஸ்ஸில் பயணம் செய்த ஒரு சிறுமி மற்றும் மூன்று பேருக்கு கண்ணாடி சிதறலால் காயம் ஏற்பட்டது. கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தனியார் பஸ்ஸின் மேலாளர் அழகர்சாமி அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us