sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 14, 2025 03:24 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மீன்பிடி தடை காலத்திற்குப் பின் இலங்கை கடற்படை யினர் கைது செய்த ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 61 பேரையும், சிறை தண்டனை பெற்றுள்ள 27 மீனவர்கள் மற்றும் சிறைபிடித்த படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ் வரம் மீனவர்கள் ஆக., 11 முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று தங்கச்சிமடத்தில் சங்கத் தலைவர் சேசு தலைமையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சங்க தலைவர்கள் எமரிட், ஆல்வின், பீட்டர், காரல்மார்க்ஸ், ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்கள் பங்கேற்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆக.,15ல் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதமும், ஆக., 19ல் ரயில் மறியலும் நடக்கும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us