sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

/

நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 30, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; -உயர்நீதிமன்றம் அளித்த பாலியல் வழக்கு தீர்ப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உ.பி., அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாலியல் சீண்டல் வழக்கில் வழங்கிய தீர்ப்பை கண்டித்தும், குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கக் கோரியும், சிறுமிகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட திருத்தம் கோரி நேற்று ராமேஸ்வரம் தபால் நிலையம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் வடகொரியா, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முருகானந்தம், இந்திய கம்யூ., ராமேஸ்வரம் நகர செயலாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் எம்.செந்தில், பிச்சை, ஜோதிபாசு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us