sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்

/

பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்

பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்

பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்


ADDED : ஜன 15, 2024 04:24 AM

Google News

ADDED : ஜன 15, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி : -பெருநாழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

பெருநாழி சுற்றுவட்டார கிராமங்களான காடமங்கலம், வெள்ளாங்குளம், இடிவிலக்கி,கோவிலாங்குளம்,எருமைகுளம், டி.வி.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு சேவை கடந்த மூன்று மாதங்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை, அலைபேசி சேவை வசதி இல்லாததால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவைகளில் சேவை குறைபாடு நிலவுகிறது.

பி.எஸ்.என்.எல்., சிம் பயன்படுத்தி வந்தவர்கள் பயன்பாடு இல்லாததால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சேவையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

எனவே அரசு அலுவலகங்களில் முக்கிய சேவையாற்றி வரும் பி.எஸ்.என்.எல்., சேவையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பெருநாழி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us