sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

/

திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்


ADDED : நவ 13, 2024 05:08 AM

Google News

ADDED : நவ 13, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்துார் பிர்காவுக்கு உட்பட்ட திருத்தேர்வளையில் நாளை ( நவ.14) கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடக்கிறது.

எனவே திருத்தேர்வளை , ஆனந்துார், ஆயங்குடி, கீழக்கோட்டை, கப்பகுடி, கரவளத்தி, நாடார் கோட்டை, பொட்டக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் திருத்தேர்வளை சமுதாய கூடத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.

பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் கிராம பகுதிகளுக்கான அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து மனுக்கள் அளித்து பயனடையலாம் என ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் (பொறுப்பு) உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us