sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாததால் தவித்த பொதுமக்கள்

/

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாததால் தவித்த பொதுமக்கள்

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாததால் தவித்த பொதுமக்கள்

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாததால் தவித்த பொதுமக்கள்


ADDED : நவ 04, 2024 06:31 AM

Google News

ADDED : நவ 04, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -தீபாவளி விடுமுறை முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்காக ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் தவித்தனர்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களில் பண்டிகை கொண்டாடவந்தவர்கள் தங்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்காக ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில்நேற்று காலை முதல் காத்திருந்தனர்.

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பெரும்பான்மையான பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணிகள் கூட்டம்அதிகரித்தது.

போதுமான சிறப்பு பஸ்கள் இல்லாமல் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தவித்தனர்.

அப்படியே பஸ் இருந்தாலும் அதற்கான டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லாமல் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திருச்செந்துார், வேளாங்கண்ணி, காரைக்குடி, தேவகோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம் போன்ற பகுதிகளுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பல மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து சிரமப்பட்டனர்.






      Dinamalar
      Follow us