sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கன்னிராஜபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

/

கன்னிராஜபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

கன்னிராஜபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி

கன்னிராஜபுரத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் அவதி


ADDED : அக் 09, 2024 04:02 AM

Google News

ADDED : அக் 09, 2024 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : கன்னிராஜபுரம், ரோஜ்மா நகர், வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அப்பகுதி மக்கள், மீனவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கன்னிராஜபுரம் மக்கள் கூறியதாவது:

சாயல்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படும் இப்பகுதியில் அடிக்கடி தொடர் மின்தடை ஏற்படுகிறது.

குறிப்பிட்ட இடங்களில் மின்தடை ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய மின் பணியாளர்கள் இல்லை.

பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே அறிவிக்கப்படாத மின்தடையை சரி செய்யவும், பணியாளர்களை நியமிக்கவும் சாயல்குடி துணை மின் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us