நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை பகுதியில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.
திருவாடானை : திருவாடானை பகுதியில் நேற்று மதியம் 3:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் நிம்மதியடைந்தனர்.