sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் போலீஸ் உதவி மையத்திற்குள் மழைநீர்

/

பாம்பனில் போலீஸ் உதவி மையத்திற்குள் மழைநீர்

பாம்பனில் போலீஸ் உதவி மையத்திற்குள் மழைநீர்

பாம்பனில் போலீஸ் உதவி மையத்திற்குள் மழைநீர்


ADDED : நவ 03, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 03, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் உள்ள போலீஸ் உதவி மையத்தில் மழைநீர் புகுந்தது.

பழமையான பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு உரிய நேரத்தில் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் மக்கள் பாதித்தனர். இதனை தவிர்க்கவும், பாலத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டி பாலம் நடுவில் இரு இடத்தில் போலீசார் உதவி மையம் அமைத்தனர். இங்கு இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை நிறுத்தாதபடி அப்புறப்படுத்தினர்.

இங்கு பணிபுரியும் போலீசார் வெயில், மழையில் உதவி மையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுப்பர். இந்நிலையில் உதவி மையத்தின் கூரை சேதமடைந்த நிலையில் அதனை சரி செய்ய போலீசார் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் நேற்று பெய்த மழையால் உதவி மையம் கூரை வழியாக மழைநீர் புகுந்தது. இதனால் காவலர்கள் உதவி மையத்திற்குள் நிற்க முடியாமலும், அலைபேசி, உடமைகளை பாதுகாக்க முடியாமல் அவதிப்பட்டனர்.






      Dinamalar
      Follow us