sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கொலை வழக்கு இருவர் சரண்

/

கொலை வழக்கு இருவர் சரண்

கொலை வழக்கு இருவர் சரண்

கொலை வழக்கு இருவர் சரண்


ADDED : ஜூலை 25, 2011 09:56 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் அருகே ஏந்தலை சேர்ந்த சரவணனை முனுசுவலசையை சேர்ந்த முனியசாமி மற்றும் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெட்டி கொலை செய்தனர்.

இரு தினங்களுக்கு முன் ராமேஸ்வரம் கோர்ட்டில் கார்த்திக், முனியசாமி ஆகியோர் சரண்டைந்தனர். நேற்று முனுசுவலசையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(27), வேலாயுதம் ஆகியோர் ராமேஸ்வரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இருவரையும் ரிமாண்டில் அடைக்க, மாஜிஸ்திரேட் குமரேசன் உத்தரவிட்டார்.










      Dinamalar
      Follow us