ADDED : ஜூலை 31, 2011 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண்டபம் : மண்டபம் வடக்கு கடல்பகுதியிலிருந்து ஜூலை 30 ல், 200க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று நேற்று கரை திரும்பின.
உதயன் என்பவரது விசைப்படகில் கணேசன் உட்பட நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் படகு பழுதாகி நின்றதால், மீனவர்கள் படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.