sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கல்வி நிதி வழங்கும் விழா

/

கல்வி நிதி வழங்கும் விழா

கல்வி நிதி வழங்கும் விழா

கல்வி நிதி வழங்கும் விழா


ADDED : ஆக 25, 2011 11:30 PM

Google News

ADDED : ஆக 25, 2011 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி ஆயிர வைசிய சபையின் சார்பில் உயர் கல்வி படிக்கும் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் விழா மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடந்தது.

சபைத் தலைவர் ராசிபோஸ் தலைமை வகித்தார். செயலாளர் சிவமோகன் வரவேற்றார். கோயில் டிரஸ்டிகள் ஜெயராமன், ரவீந்திரன், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, கல்வியியல் கல்லூரி மற்றும் கலை, அறிவியல் உயர்கல்வி தாளாளர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us