sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மொபைல் போன் மூலம் இறந்தோர் விபரம் தெரிந்தது

/

மொபைல் போன் மூலம் இறந்தோர் விபரம் தெரிந்தது

மொபைல் போன் மூலம் இறந்தோர் விபரம் தெரிந்தது

மொபைல் போன் மூலம் இறந்தோர் விபரம் தெரிந்தது


ADDED : செப் 11, 2011 11:04 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று நடந்த கலவரத்தில் இறந்த இருவரது விபரம் மொபைல்போன் மூலம் தெரியவந்தது.

பரமக்குடி கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலியான மூவர் யார் என தெரியாத நிலையில், இருவரின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இருவரது பையிலிருந்த மொபைல் போன் ஒலித்துக் கொண்டே இருந்தன. இதை கேட்ட ராமநாதபுரம் டி.எஸ்.பி.,முரளிதரன், போன்களில் பேசியவர்களிடம் கேட்டபோது, ஒருவர் பரமக்குடி ஓட்டப்பாலத்தை சேர்ந்த ஜெயபால், 20. இவர் ஒரு மாதத்திற்கு முன் கலப்பு திருமணம் செய்தவர். மற்றொருவர் பரமக்குடி காந்திநகரை சேர்ந்த பன்னீர்செல்வம், 50 ,என தெரியவந்தது. மூன்றாவது நபர் யார் என நேற்றிரவு வரை தெரியவில்லை.










      Dinamalar
      Follow us