sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசியல் தலையீடு இல்லாததால் அதிக தொகைக்கு ஏலம் போன மரங்கள்

/

அரசியல் தலையீடு இல்லாததால் அதிக தொகைக்கு ஏலம் போன மரங்கள்

அரசியல் தலையீடு இல்லாததால் அதிக தொகைக்கு ஏலம் போன மரங்கள்

அரசியல் தலையீடு இல்லாததால் அதிக தொகைக்கு ஏலம் போன மரங்கள்


ADDED : செப் 11, 2011 11:15 PM

Google News

ADDED : செப் 11, 2011 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : எந்த அரசியல் தலையீடும் இல்லாததால், அரசு கண்மாய்களில் கருவேல மரங்கள், வழக்கத்தை விட மூன்று மடங்கு ஏலம் போயின.

தமிழகத்தில் ஆட்சி மாறியதால், கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆள் இல்லை. ராமநாதபுரத்தில் நடந்த ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு முன் 75 ஆயிரத்துக்கும் குறைவாக ஏலம் போன கருவேல மரங்கள், இப்போது இரண்டு லட்சத்துக்கு மேல் ஏலம் போயின. 68 ஆயிரத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட தேர்போகி கண்மாய் மரங்கள் 2.54 லட்சத்துக்கும், 62 ஆயிரத்துக்கு விலை வைக்கப்பட்ட அம்மாரி கண்மாயில் 1.89 லட்சத்துக்கும், ஊரணிகோட்டையில் 40 ஆயிரத்துக்கும் ஏலம் போயின. இதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.










      Dinamalar
      Follow us