sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

/

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி

கணவர் வராத ஏக்கம்தீக்குளித்த பெண் பலி


ADDED : ஆக 05, 2011 12:05 AM

Google News

ADDED : ஆக 05, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:பரமக்குடி சந்தைக்கடைத் தெருவில் வசித்து வந்தவர் தனலட்சுமி(36). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் பல ஆண்டுகளாக ஊருக்கு வராததால் மனமுடைந்த தனலட்சுமி ஜூலை 31ம் தேதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார். டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us