sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரவில் விநாயகர் சிலைஊர்வலம் நடத்த தடை

/

இரவில் விநாயகர் சிலைஊர்வலம் நடத்த தடை

இரவில் விநாயகர் சிலைஊர்வலம் நடத்த தடை

இரவில் விநாயகர் சிலைஊர்வலம் நடத்த தடை


ADDED : ஆக 24, 2011 12:15 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி சிலைகளை இரவில் கரைப்பதால், பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய அஸ்தமனத்திற்கு முன் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும். கடந்த ஆண்டுகளில் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும், வைக்க அனுமதிக்கப்படும். பாதுகாப்பு உறுப்பினர்களின் பெயர்களை போலீசில் அளிக்க வேண்டும்,

என்றார்.






      Dinamalar
      Follow us