sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடத்தலை தடுக்க முடியாமல் திணறும் கனிமவளத்துறை

/

கடத்தலை தடுக்க முடியாமல் திணறும் கனிமவளத்துறை

கடத்தலை தடுக்க முடியாமல் திணறும் கனிமவளத்துறை

கடத்தலை தடுக்க முடியாமல் திணறும் கனிமவளத்துறை


ADDED : செப் 16, 2011 11:15 PM

Google News

ADDED : செப் 16, 2011 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : வாகன வசதியில்லாததால் கடத்தலை தடுக்க முடியாமல் ராமநாதபுரம் கனிமவளத்துறையினர் திணறி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு உட்பட பல பகுதிகளில் மாட்டு வண்டி, டிராக்டர், டிப்பர் லாரிகளில் மணல் திருட்டு தொடர்ந்து நடக்கிறது.

வருவாய் துறை அதிகாரிகள் தற்போது, இலவச பொருட்களை வழங்கும் பணிகளில் உள்ளனர். கனிமவளத்துறையினர் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.கடத்தலை தடுக்க வாடகை வாகனங்களையே நாடும் அவலம் உள்ளது. பாதுகாப்பை கருதி, மெதுவாகவே செல்கின்றனர். இதனால்வேகமாக செல்லும் மணல் கடத்தல் வாகனங்களை பிடிக்க முடியவில்லை. சவடு மண் எடுக்க லைசென்ஸ் பெற்றவர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கொண்டு செல்வதை தடுக்க முடியவில்லை. எனவே வாகனம் வழங்க வேண்டும்








      Dinamalar
      Follow us