sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமான ராமநாதபுரம் ஊருணிகள்

/

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமான ராமநாதபுரம் ஊருணிகள்

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமான ராமநாதபுரம் ஊருணிகள்

கழிவுநீர் கலந்து கொசுக்கள் உற்பத்தி கூடாரமான ராமநாதபுரம் ஊருணிகள்


ADDED : டிச 26, 2024 04:46 AM

Google News

ADDED : டிச 26, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு ஆதரமாக உள்ள ஊருணிகளில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி மையமாக மாறியுள்ளன.

ராமநாதபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் 23 ஊருணிகள் உள்ளன. கடந்த காலத்தில் ஊருணி தண்ணீரை குளிக்க, துவைக்க மக்கள் பயன்படுத்தினர். இந்த ஊருணிகள் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் ஆதராமாக உள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் ஊருணிகள் நிரம்பிய போதும் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

குறிப்பாக நீலகண்டி ஊருணி, செம்மங்குண்டு ஊருணிகள் நிரம்பியுள்ளன. ஆனால் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்தால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொசுத்தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஊருணிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us