sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயில் முன்பு  பாதாள சாக்கடை கழிவு நீரால் பக்தர்கள் அவதி 

/

ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயில் முன்பு  பாதாள சாக்கடை கழிவு நீரால் பக்தர்கள் அவதி 

ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயில் முன்பு  பாதாள சாக்கடை கழிவு நீரால் பக்தர்கள் அவதி 

ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயில் முன்பு  பாதாள சாக்கடை கழிவு நீரால் பக்தர்கள் அவதி 


ADDED : ஜன 15, 2024 11:11 PM

Google News

ADDED : ஜன 15, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் குண்டுக்கரை பகுதியில்சுவாமிநாத சுவாமி கோயில் வாசலில்மாதக்கணக்கில் பாதாள சாக்கடை கழிவுகள் ஓடுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு தினமும்நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். திருவிழா காலங்களில் பல ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர்.

இந்த கோயில் வாசலில் பாதாள சாக்கடைகழிவு நீர் மாதக்கணக்கில் வெளியேறுகிறது. நகராட்சி அதிகாரிகள் இது குறித்து அலட்சியமாக உள்ளனர்.கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் மூக்கைப் பிடித்துக் கொண்டே வரும் அவல நிலை உள்ளது.

இதனால் பக்தர்கள் மனவேதனையடைகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாகநடவடிக்கை எடுத்து கோயில் முன்பு வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us