sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர் முடிவு

/

ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர் முடிவு

ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர் முடிவு

ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர் முடிவு


ADDED : ஜூன் 13, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று ஜூன் 16ல் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

மீன்பிடி தடை காலம் (61 நாட்கள்) ஜூன் 14ல் இரவு 12:00 மணிவுடன் முடிகிறது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று (ஜூன் 14) மாலை மீன்பிடிக்க செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்துறை எச்சரித்தது. நேற்று ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசு தலைமையில் நடந்த கூட்டத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் மல்லிபட்டினத்தில் நடந்தது.

இதில் அரசு விதிக்கு உட்பட்டு ஜூன் 16ல் மீன்துறை அனுமதியுடன் மீன்பிடிக்க செல்வது எனமுடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க செல்வது எனவும், இதனை மீறி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் படகுகள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது.

மேலும் 61 நாட்களுக்கு பின் வலையில் சிக்கும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம், மீன்துறை அதிகாரிகள் ஏற்றுமதி நிறுவனத்திடம் பேச்சு நடத்த வேண்டும் என தீர்மானத்தில் தெரிவித்தனர். மீனவர் சங்க தலைவர்கள் சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us