sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

/

 அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

 அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்

 அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் ராமேஸ்வரம் மீனவர்கள் தீர்மானம்


ADDED : டிச 06, 2025 02:14 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் அத்துமீறி மீன்பிடிக்கும் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் என ராமேஸ்வரத்தில் நடந்த மூன்று மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் நேற்று மாலை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பாக்ஜலசந்தி கடலில் அத்து மீறி மீன்பிடிக்கும் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதால் நம் பகுதி மீனவர்கள் பாதிக்கின்றனர்.

அம்மீனவர்களை தடுத்து நிறுத்தக் கோரி ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டையில் டிச.,19ல் ஆர்ப்பாட்டம் செய்வது, இதன் பிறகு நடவடிக்கை எடுக்காவிடில் நடுக்கடலில் நாகை, காரைக்கால் மீனவர்களை சிறை பிடிப்போம் என தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us