sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருப்புல்லாணியில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு

/

திருப்புல்லாணியில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு

திருப்புல்லாணியில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு

திருப்புல்லாணியில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு


ADDED : ஜன 20, 2025 05:14 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நேற்றிரவு உடன் நிறைவடைந்தது.

டிச., 31 வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. ஜன., 10 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்ஸவருக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. அன்று இரவு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜன., 11 முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு ராப்பத்து உற்ஸவம் நடந்தது. நேற்றுடன் ராப்பத்து உற்ஸவம் நிறைவடைந்தது. பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us