sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி

/

பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி

பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி

பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி


ADDED : அக் 16, 2024 04:04 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடக்கிறது. ஏர்வாடி அருகே கல்பார் புயல் காப்பக மையத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

முதல் நிலை பொறுப்பாளர்கள், ஆப்தா மித்ரா பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையுடன் இணைந்து பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் முதலுதவி நிவாரணப் பணிகள் மேற்கொள்வது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

ஏர்வாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன், ஜெயராமன், கீழக்கரை தாசில்தார் முகமது ஜமாலுதீன், ஆர்.ஐ., வி.ஏ.ஓ., மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us