sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயி வீட்டில் 21 பவுன் நகை திருடிய உறவினர் கைது

/

விவசாயி வீட்டில் 21 பவுன் நகை திருடிய உறவினர் கைது

விவசாயி வீட்டில் 21 பவுன் நகை திருடிய உறவினர் கைது

விவசாயி வீட்டில் 21 பவுன் நகை திருடிய உறவினர் கைது


ADDED : ஜூலை 14, 2025 06:35 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பனஞ்சாயலில் விவசாயி விஜயன் வீட்டில் 21 பவுன் நகைகளை திருடிய உறவினர் பிரசன்னாவை 20, போலீசார் கைது செய்தனர்.

பனஞ்சாயல் விவசாயி விஜயன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டிலும், மகள் சென்னையிலும் வசிக்கின்றனர். இவரது சின்னம்மா பேரன் பிரசன்னா. இவரை தன் பேரன் போல் விஜயன் வளர்த்து வருகிறார். ஜூலை 8 வீட்டில் பீரோவை திறந்து பார்த்த போது தங்க நெக்லஸ், மோதிரம், செயின் உள்ளிட்ட 21 பவுன் நகைகள் திருடு போயிருந்தது தெரிந்தது.

சாவி பீரோவிற்கு அருகில் இருந்தது. எனவே வெளி ஆட்கள் திருட வாய்ப்பில்லாததால் பிரசன்னாவிடம் விஜயன் குடும்பத்தினர் விசாரித்தனர்.

அவர் முன்னுக்கு பின் முரணான தெரிவித்தார். இதுகுறித்த புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்தனர். அதில் நகைகளை பிரசன்னா திருடியது தெரியவந்தது. நகைளை மீட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us