sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நயினார்கோவில் ரோட்டில் காய்ந்த புளியமரம் அகற்றம்

/

நயினார்கோவில் ரோட்டில் காய்ந்த புளியமரம் அகற்றம்

நயினார்கோவில் ரோட்டில் காய்ந்த புளியமரம் அகற்றம்

நயினார்கோவில் ரோட்டில் காய்ந்த புளியமரம் அகற்றம்


ADDED : ஜன 13, 2025 06:41 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம்- நயினார்கோவில் ரோட்டோரம் இருந்த ஆபத்தான பட்டுப்போன புளிய மரம் அகற்றப்பட்டது.

எமனேஸ்வரம் வண்டியூர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பட்டுப்போன புளியமரம் ரோட்டோரம் இருந்தது. நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியாக இருந்ததால் தறியின் மீது விழுந்து ஆபத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை நெடுஞ்சாலைத்துறையினர் மரம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us