sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டோர சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

/

ரோட்டோர சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

ரோட்டோர சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

ரோட்டோர சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்


ADDED : செப் 22, 2024 03:21 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்புல்லாணி ஊராட்சியில் ரோட்டோர சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.

ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஊருணி கரையோரங்களிலும், ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக் கருவேல மரங்களால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக ஊராட்சியில் உள்ள குடிநீர் கிணற்றை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருந்தது.

ஊருணி கரையோரங்களில் இடையூறு ஏற்படுத்தும் முள் மரங்கள் குறித்த செய்தி நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று காலை முதல் தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மூலம் சாலையோர சீமைக் கருவேல மரங்களை ஊராட்சி நிர்வாகத்தினர்அகற்றி துாய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

ஊராட்சிக்கு சொந்தமான நான்கு ஊருணிகளிலும் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி கரைகளில் நிழல் தரும் மரங்கள் நட்டு பாதுகாக்க உள்ளதாக தினைக்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us