sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

/

ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

ரோட்டோரத்தில் இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி


ADDED : ஆக 23, 2025 11:37 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றப்பட்டது.

ராமநாதபுரம் நகர், புறநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள மரக்கிளைகள், பட்டுப்போன மரத்தை வெட்டியுள்ளனர்.

பல நாட்களாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் வாகன போக்குவரத்தற்கு இடையூறு, மக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.

மரக்கட்டைகளை சேகரித்து ஏலமிட வேண்டும், என நேற்றைய தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவில் ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் மக்களுக்கு இடையூறாக கிடந்த மரக்கட்டைகள் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us