ADDED : டிச 16, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 12-வது வார்டு குட்லு மஜித் நகர் பகு: யில் ரோட்டில் மழை நீர் சில நாட்களாக தேங்கி உள்ளதால் குடியிருப்பு வாசிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.